Sunday, June 28, 2009

பள்ளி பருவ தேசிய கீதம்

மன்னிக்கவும்! நான் நமது தேசிய கீதத்தை பழிக்கவில்லை; உண்மையில் மதிக்கிறேன்.

இந்த பதிவு நமது தேசிய கீதத்தை புண்படுத்த அல்ல...

ஆதலால் இதை ஒரு நகைச்சுவை பதிவாக எண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகின்றேன்

எனது பள்ளி பருவத்தில் நாங்கள் நமது தேசிய கீதத்தை இப்படி காமெடியாக பாடியதுண்டு..

"..ஜனங்களின் மனங்களில் பசிபிணி பஞ்சம்
பாருங்கள் இதுதான் இந்தியா

பஞ்சாப் பறக்குது பாரும் புரோட்டா
தாளிக்கத் தக்காளி குருமா

வெந்தயக் குழம்பாம் வெங்காய வடையாம்
ஊத்தாப்பம்னாலும் சரிதான்

இட்லி சட்னி மீது ஆசை..

தோசைவடை மசால்வடை கூட
ஜாங்கிரி இருந்தால் சரிதான்

இட்லி சட்னி சாம்பார்..
லாலல்லலா லல்லலாலா...

காப்பி!! காப்பி!! சுடசுடச் சுடக் காபி..."


யூ கெட் அவுட்.. (School disperse!)

No comments:

Post a Comment

Please post your comments here.....